இலங்கையை தேசிய முன்னுரிமை வழங்கும் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட நாடாக மாற்றுங்கள்
கூட்டு ஆடைச் சங்கங்கள் மன்னறத்தின் (JAAF) ஊடக அறிக்கை
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை விரைவில் உருவாக்குவதற்கும்...
உக்ரைனில் உக்கிர தாக்குதல்
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள்...
பதவி விலக அனைத்து அமைச்சர்களும் முடிவு
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டார்.
பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசு அமைவதற்கு வழிவிட்டே பதவி விலகவுள்ளனர்.
தம்மிக்க...
கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு
சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, இன்று முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 4,...
மதசார்பற்ற அரசும், ஊழல் அற்ற தலைவரும் வேண்டும்! ராதா வலியுறுத்து
" இன, மத சாயமற்ற - மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது." - என்று மலையக மக்கள்...
பிரதமராக அநுரகுமார திஸாநாயக்க!
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக, எதிரணிகளுக்கிடையில் நேற்று முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றன.
இதன்போது பிரதமர் பதவிக்கு சஜித், சம்பிக்க,...
புஸல்லாவை, வீடன் பகுதியில் பயங்கர விபத்து – இருவர் பலி! பலர் காயம்
புஸல்லாவை, வீடன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸல்லாவை நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று, வீடன் பகுதியில் வைத்து மண்மேடுமீது சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகளவானோர்...
சுமந்திரன் பிரதமரா?
சர்வக்கட்சி அரசின் பிரதமராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஜனாதிபதி சரத்...
ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திவைப்பு -ரயில்வே திணைக்களம்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தவிருந்த ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
கால வரையறையின்றி ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ரயில் கட்டண...
‘இலங்கையில் ஏழைகளின் அழுகையை புறக்கணிக்க வேண்டாம்’
“இலங்கையில் ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசியல் மற்றும்...












