புடீனை புகழ வேண்டாம் – ட்ரம்புக்கு எச்சரிக்கை!
மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இனியும் புகழ வேண்டாம்" என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டின் முன்னாள் துணை...
தலவாக்கலை வழி பிள்ளையார் கோவிலுக்கு நடக்கப்போவது என்ன?
தலவாக்கலை லோகி சந்தியில் கடந்த 21ஆம் திகதி ஆல மரக் கினைகள் வெட்டிய போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததன் காரணமாக துரதிஷ்டவசமாக ஆசிரியர் ஒருவர் பலியானார்.
அதன் பின்னர் வெட்டப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக...
நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (7) திங்கட்கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி...
கொவிட் தொற்றால் மேலும் 10 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
உடப்புஸ்ஸலாவையில் வீடொன்றில் தீப்பரவல்.
உடபுஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடபுஸால்லாவ எமெஸ்ட் தோட்டத்தில் வீடொன்றினுள் 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் காரணமாக வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீக்கரையாகியுள்ளதோடு வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தாய்,தந்தை, இரு...
இனி விதிகளை மீறுபவர்களுக்கு வீடு தேடி வரம் தண்டனை?
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை மீறுவோருக்கான அபராதச் சீட்டுகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பவும் பொலிஸ்...
வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவு நேர ரயில் சேவை.
வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி வெள்ளிக்கிழமையில் வெள்ளவத்தையில் இருந்து இரவு 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்படும். அத்துடன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து...
‘மைத்திரியை 08 ஆம் திகதி சந்திக்கிறார் கோட்டா’
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 08 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமல் வீரவன்ச,...
‘கோதுமை மா கேட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பாயும்’ – நுவரெலியாவில் வைத்து சாணக்கியன் சுட்டிக்காட்டு
தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் - என்று...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 8,319 பேர் பூரண குணம்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 8,319 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(6) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...










