நிமல் லான்சா கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து கொச்சிக்கடை பொலிஸில் சரணடைந்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை!
பாதாள குழுவினருக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைக்காததாலேயே வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர் எனவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
வடக்கு, கிழக்கில் நாளை போராட்டங்கள் முன்னெடுப்பு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களில் நாளை பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு...
விபத்தில் இரு இளைஞர்கள் பலி: கிளிநொச்சியில் சோகம்!
கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன...
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக அரசியல் வாதிகள் மக்கள் விடுதலைக்காக கூட்டுக் குரல் எழுப்பாதது ஏன்?
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக தலைவர்கள், மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக கூட்டுசேர மறுப்பது ஏன் என்று அரசியல், சிவில், சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வி...
பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணும் அரசியல் வாதிகளுக்கும் வலை!
பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
"...
இந்தோனேசியா ஒப்பரேஷன்: நடந்தது என்ன? நிழல் உலக தாதாக்கள் கூண்டோடு சிக்கியது எப்படி?
இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பொலிஸார்...
செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி , சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...