சிறுவர், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருமலையில் போராட்டம்
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருகோணமலை- அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா...
இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் டயகம சிறுமியான கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான...
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்! செந்தில் தொண்டமான்
டயகம சிறுமி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பணிக்கு அமர்தப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவத்தைப் போன்று இன்னுமொரு சம்பவம் பதிவாகக் கூடாது என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில்...
கண்டியில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரைக்கும் தடுப்பூசி ; பாரத் அருள்சாமி
கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாஷக்தி அபிவிருத்தி செயல்த்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய...
ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்!
'ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்' சமூக சேவை திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும் பிரைம் குழுமம்
இலங்கையிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பாரிய மற்றும் ICRA ...
கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி
கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசியல் நியமனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, துமிந்த...
ரிஷாட் எம்.பி. வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமிக்கு என்ன நடந்தது?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியொருவர் தீப்பிடித்து எரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி மீது எவ்வாறு தீப் பரவியது என்பது குறித்த...
கண்டி மாவட்டத்திலும் இ.தொ.காவின் நிவாரணத் திட்டம் முன்னெடுப்பு
கண்டி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வழங்கிவருகின்றார்.
இ.தொ.காவின் உப செயலாளரும் , பிரஜாஷக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான...
நிதி அமைச்சர் பஸிலுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து
நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செந்தில் தொண்டமான் மேலும்...
தல தோனிக்கு பிறந்தநாள்! குவியும் வாழ்த்துக்கள்!
#HappyBirthdayMSDhoni
இவனும் இவன் முடியும் cricket விளையாடவா வந்தான் என்று கேட்டாங்க என்று படத்துல காட்டினாங்க, அதே போல தான் இது என்னப்பா இதெல்லாம் batting ஆ? இதெல்லாம் wicket keeping ஆ? ஒரு...