கொரோனா தொற்றிலிருந்து மேலும் 323 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 323 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.

ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவித்தார்

0
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய ஊடகங்களுக்கு இன்று இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார். ஹர்பஜன் சிங் 1998 இலிருந்து இந்திய...

1 கோடி இன்னும் தரலையா? சர்வைவர் டைட்டில் ஜெயித்த விஜயலக்ஷ்மி அதிர்ச்சி புகார்

0
ஜீ தமிழ் நடத்திய சர்வைவர் ஷோ சமீபத்தில் தான் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் போக போக வரவேற்பு அதிகம் குறைந்துபோனது. இருப்பினும் ஷோ முடிவடைந்து அதில் விஜயலக்ஷ்மி டைட்டில்...

சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு தடை ! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

0
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். முதல்முறையாக ஏலியனை தமிழ் சினிமாவில் காட்டவுள்ளதால், இப்படத்தை VFX தொழில் நுட்பத்துடன் உருவாகி வந்தனர். இதனிடையே தற்போது இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம்...

சிக்கியது பிசிஆர் மோசடி கும்பல்!

0
வெளிநாடு செல்பவர்களுக்கு மோசடியான முறையில் கொரோனா பரிசோதனை அறிக்கையை (பிசிஆர்) தயாரித்து - அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த கும்பல் சிக்கியுள்ளது. கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி குடும்பலைச் சேர்ந்த...

தியத்தலாவையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)

0
தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிப் பொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர். அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைது செய்துள்ளனர். தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த...

பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம் (Video)

0
பசறை பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   பசறை பிரதேச சபை கட்டிடத்தில் வெளியாருக்கு - ஆடை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, பசறை நகர வியாபாரிகள் சங்கத்தினரால்...

மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு யாழ். மீனவர்கள் போராட்டம்! (படங்கள்)

0
ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி முடங்கி- போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...

ஏழுமலையானை வழிபட்டார் பிரதமர் மஹிந்த (படங்கள்)

0
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில்...

கண்டி மண்ணில் பிறந்து காலத்தை வென்ற காவிய நாயகனின் 34ஆவது சிரார்த்த தினம் இன்று!

0
‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற கேள்விக்கு அன்றும், இன்றும், என்றும் பதிலாக திகழ்பவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நம்மைவிட்டு பிரிந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால்,...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...