இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்கள்
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்த காரணத்தினால், இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்கள்...
நைஜீரியாவில் 21 மாடி கட்டடம் சரிந்து விழுந்து 3 பேர் பலி
நைஜீரியாவில் 21 மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகோஸ் நகரில் Fourscore Homes என்ற தனியார்...
சமையல் எரிவாயு விலைகளை மீள அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை
சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது.
தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்தத்...
கொழும்பு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்
கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்குமா நாடு? அத்தியாவசிய பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு! திண்டாடும் மக்கள்!!
நாடு 48 மணிநேரம் இருளில் மூழ்கும் என மின்சார சபை ஊழியர்கள் சார் தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பால் அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டு மக்களும் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...
வெற்றிமீது வெற்றிவந்து எம்மை சேரும்’ – கட்சி மாநாட்டில் பஸில் உரை
" எதிர்காலத்திலும் அரசியல் வெற்றிகளை பெறுவோம். நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்குவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன...
சீனாவின் வணிகத் தாக்குதலை கண்டிக்க முதுகெலும்பில்லையா?
மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்து இலங்கைமீது வணிகத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அடிக்கடி தேசப்பற்று குறித்து கதைக்கும் ஆட்சியாளர்கள் மௌனம் காக்கின்றனர். சீனத்தூதுவரை அழைத்து இது தொடர்பில் விளக்கம் கோருவதற்கு ஆட்சியாளர்களுக்கு...
ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி, சந்தேக நபர் குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தைப்...
முக்கிய 3 பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு (Video)
தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22...
’14 பேரின் உயிரை பலியெடுத்த பசறை பஸ் விபத்து’ – உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்
பசறை பஸ் விபத்தில் பெற்றோரை இழந்துள்ள மூன்று பிள்ளைகள் தமது அடிப்படை உரிமையை முன்னிலைப்படுத்தி, உயர் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கெதிராகவே, இம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 20ந் திகதி...










