பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!

0
" பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக எந்தவொரு புதிய சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...

ஜனாதிபதி, தமிழ் எம்.பிக்கள் இன்று சந்திப்பு!

0
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின்எழுத்து மூல மான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார். மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள்தொடர்பில்...

காசாவில் இஸ்ரேல் கோர தாக்குதல்: 135 பேர் பலி!

0
காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...

இந்தியாமீது 50 சதவீத வரி: ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு!

0
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும்...

டயஸ்போராக்களின் தேவைக்காகவே படையினர் குறி வைப்பு: விமல் குற்றச்சாட்டு!

0
புலிகளின் ஆயுத கப்பல்களை அழித்து போரை முடிப்பதற்கு கடற்படையினர் முக்கிய பங்களிப்பு வழங்கினர். எனவேதான் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் தேவைக்காக படையினர் பழிவாங்கப்பட்டுவருகின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

0
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட...

செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 32ஆம் நாள் அகழ்வு...

யுக்திய நடவடிக்கை ஊடகக் கண்காட்சி: பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம்!

0
தேசபந்து தென்னகோனின் யுக்திய நடவடிக்கையென்பது ஊடகக் கண்காட்சியாகும். அதன்மூலம் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்...

தேசபந்துவுக்கு ஆலோசனை வழங்கிய அரசியல்வாதிகள் யார்?

0
தேசபந்து தென்னகோனுக்கு ஆலோசனை வழங்கிய, அவரை வழிநடத்திய அரசியல் தலைவர்கள் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்...

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இலங்கை வருகை!

0
  ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா மோஸ்டின், இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ஆளுநர் நாயகம், ஜனாதிபதி...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...