பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!
" பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக எந்தவொரு புதிய சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
ஜனாதிபதி, தமிழ் எம்.பிக்கள் இன்று சந்திப்பு!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின்எழுத்து மூல மான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள்தொடர்பில்...
காசாவில் இஸ்ரேல் கோர தாக்குதல்: 135 பேர் பலி!
காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்...
இந்தியாமீது 50 சதவீத வரி: ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு!
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும்...
டயஸ்போராக்களின் தேவைக்காகவே படையினர் குறி வைப்பு: விமல் குற்றச்சாட்டு!
புலிகளின் ஆயுத கப்பல்களை அழித்து போரை முடிப்பதற்கு கடற்படையினர் முக்கிய பங்களிப்பு வழங்கினர். எனவேதான் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் தேவைக்காக படையினர் பழிவாங்கப்பட்டுவருகின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட...
செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 32ஆம் நாள் அகழ்வு...
யுக்திய நடவடிக்கை ஊடகக் கண்காட்சி: பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம்!
தேசபந்து தென்னகோனின் யுக்திய நடவடிக்கையென்பது ஊடகக் கண்காட்சியாகும். அதன்மூலம் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்...
தேசபந்துவுக்கு ஆலோசனை வழங்கிய அரசியல்வாதிகள் யார்?
தேசபந்து தென்னகோனுக்கு ஆலோசனை வழங்கிய, அவரை வழிநடத்திய அரசியல் தலைவர்கள் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்...
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இலங்கை வருகை!
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா மோஸ்டின், இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ஆளுநர் நாயகம், ஜனாதிபதி...













