14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டத்தை நாளை நடத்துகிறது சட்டத்தரணிகள் சங்கம்!
சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர விசேட கூட்டத்தை கூட்டியுள்ளது.
இந்த விசேட கூட்டம் நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
சங்கத்தில் அங்கம்...
காங்கேசன்துறை துறைமுகமும் இந்தியா வசமாகும்: விமல் குற்றச்சாட்டு!
“காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
இங்கிலாந்து அணி வெற்றி!
T20 World Cup தொடரின் 23ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிக் கனியை ருசித்தது.
Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில்...
தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா கிடைக்கவில்லை: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!
“தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அப்பட்டமான பொய். இந்த சம்பள உயர்வின் நன்மை 50 சதவீதத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்...
நாடாளுமன்றத்தை கொளுத்த முற்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்!
அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
இரட்டைக் கொலை: விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள்!
தென்னிலங்கையை அதிர்ச்சியில் ஆழ்த்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ள நிலையில், விசாரணை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை சுமார் 5 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.
பல்பொருள்...
அறகலயவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம்: எங்கள் ஆட்சியில் விசாரணை உறுதி!
“அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்...
மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்: இணைந்து பயணிப்போம் வாருங்கள்!
“மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் ஒரே பாதையில் பயணிப்பதற்கு மலையக அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும். ஒருவரையொருவர் குறைகூறிக்கொள்வது நிறுத்தப்பட வேண்டும்.
மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்.”
இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
சூரியன் விழுதுகள்...
இன்றைய ஆட்டங்கள்!
ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
கொழும்பில் Colombo (SSC) மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும்...
தோட்ட தொழிலாளியை பங்காளியா மாற்றும் சிஸ்டம் சேஞ்ச் அவசியம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
“சம்பள உயர்வு வழங்கிய" பிரசிடெண்ட் AKD, மலை மேல ஏறி, உழைக்கும் பெண்ணின் கரங்கள பிடிச்சு நம்பிக்கை தருகிறார். நல்ல விஷயம்!!!
மேலதிக...













