3,135 கிலோ பீடி இலைகள் மீட்பு: 3 படகுகளும் பறிமுதல்
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது.
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட...
உலகின் தொன்மையான தமிழ்மொழி எமக்கு என்றும் பெருமை: வட மாகாண ஆளுநர்
இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும்...
இளம் வயதில் அரை சதம் அடித்து சாதனை
இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்வன்ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் இளம்...
“மலையக மக்களை நாசமாக்கிய பாவிகள்: சபையில் சீறிய சந்திரசேகரர்”
"1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்" என்று...
அமெரிக்க வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன்,
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச்...
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத வரி: ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கட்டாய உழைப்புடன் தொடர்புடைய இறக்குமதிகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 60 நாடுகளின் இறக்குமதிகள்...
பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா
பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா...
நீதித்துறையில் கை வைத்தால் ஆட்சி மாற்றமே ஏற்படும்
"நீதித்துறையில் தலையீடு செய்ய முற்படும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஏதேச்சாதிகாரப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தோற்கடிப்போம். நீதித்துறையில் கை வைத்தால் அது ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்று விடும்" என்று...
“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!
“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே... தயவுசெய்து எங்கள் மகளை உயிருடன்...













