உள்நாட்டு துப்பாக்கியுடன் லுணுகலையில் ஒருவர் கைது!
லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று ( 09) மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
64 வயதுடைய எல்வத்த பல்லேகிருவ லுணுகலை பகுதியை...
அமெரிக்காவின் வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்!
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனாவை தவிர்த்து, 75 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க...
வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என மாலைமுரசு மின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும்...
இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம்
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்காக இதுவரையான...
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.
இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி...
அமெரிக்க தூதுவருடன் சஜித் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரி சம்பந்தமாகவும்...
தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்தவர் கைது: இந்தியாவில் சம்பவம்
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் செல்போனில் ரீல்ஸ்...
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆராய நாளை சர்வக்கட்சி கூட்டம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க...
மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி ஆராய்வு!
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி...
உரிய நடைமுறைகளை பின்பற்றியே இந்தியாவுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
" உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தியாவுடன் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனவே, ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக இருந்தால் இரு நாடுகளின் அனுமதி தேவை இல்லை. ஒரு நாடு விரும்பினால் முன்கூட்டியே அறிவித்துவிட்டு...













