ஒற்றை கண் பார்வை இழந்த சிறுத்தையின் படம் வழங்கப்பட்டது ஏன்?
வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த "ஐ-ஒன்" (eye-one) என அழைக்கப்படும் பெண் சிறுத்தையின் இந்த சிறப்பு புகைப்படத்தை, 2025 ஏப்ரல் 5ஆம் திகதி , இந்திய பிரதமர் நரேந்திர...
அமெரிக்காவில் பொருளாதார புரட்சி நடக்கிறது: ட்ரம்ப் தெரிவிப்பு!
" வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பொருளாதார புரட்சி நடக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில்...
பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்!
பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்!
பொகவந்தலாவ , கில்லார்னி தோட்டத்தில் நேற்று மாலை, கொழுந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் தோட்ட தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்;.
அவர் சிகிச்சைக்காக...
அமெரிக்க வரியால் பாதக விளைவு: இந்திய சந்தையில் வாய்ப்பு கோருகிறார் சஜித்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கொழும்பில் இன்று நடைபெற்றது.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...
அரசியல் தீர்வு, மீனவர் பிரச்சினை குறித்து பிரதமரிடம் தமிழ்த் தேசிய தலைவர்கள் எடுத்துரைப்பு
கொழும்புக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் நான்கு மணி முதல் சுமார் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசிய இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு,...
மலையக மக்களுக்காக இந்தியா என்றும் துணை நிற்கும்!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலையக அரசியல் தலைவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மலையக...
முப்படைகளின் சிறப்பு குழுவை மியன்மாருக்கு அனுப்பியது இலங்கை!
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று...
தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க!
தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க!
- ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பின் பின்னர் நடந்த
கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் மோடி வலியுறுத்து
"இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும்,...
இலங்கை, இந்தியாவுக்கிடையில் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி...
பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது!
பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது!
இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு “ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண” விருதை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...













