இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்: கவிழ்க்கவே முடியாது!
" மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது. அவ்வாறு செய்யக்கூடிய நபர்களும் எதிரணியில் இல்லை." என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் அரசாங்கம்: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பிடிப்பதற்கு டயஸ்போராக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். எனவேதான் டயஸ்போராக்களின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடிவருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை!
பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 309 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல்...
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு!
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு! மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும்...
தொழிற்சங்க துறவி வீ.கே. வெள்ளையின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தொ.தே.ச.!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் சொந்த ஊரான பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் இன்று ஆரம்பமானது.
இறை...
நோர்வூட்டில் இம்முறையும் சேவல் கொடி பறக்கும்: ஜீவன் நம்பிக்கை
கடந்த முறையைபோலவே இம்முறையும் நோர்வூட் பிரதேச சபையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
2025 உள்ளுராட்சிமன்றத்...
2026 இற்கான பாதீடு நவம்பரில் முன்வைப்பு: ஜுன் முதல் யோசனைகள் ஏற்பு!!
அடுத்த வருடத்துக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படும் எனவும், ஜுன் மாதம் முதல் யோசனைகள் உள்வாங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுத்தேர்தலைபோன்றே உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் மக்கள்...
பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு?
தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாங்கொக் செல்கின்றார். அவருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரவாவும் செல்கின்றார்.
ஆங்கில வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“வளமான, நெகிழ்ச்சியான...
2029 இல் அரியணையேறுவோம்: நாமல் ராஜபக்ச சபதம்!
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று...
ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு!
நாடு மற்றும் நாட்டு மக்களை அடகுவைக்காது, காட்டிக்கொடுக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் சர்வதேச உறவு பேணப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம்...













