இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு துருக்கி முழுமையான ஆதரவு!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
மொட்டு கட்சி தலைமையகத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், மொட்டு கட்சி தலைமையகத்துக்கு இன்று சென்றிருந்தார்.
கட்சி செயலாளர் சாகர காரியவசம் தூதுவரை வரவேற்றார்.
பின்னர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருடன் தூதுவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியான அழகரெத்தினம்...
உள்ளாட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம்: உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபையில் அறிவிப்பு!
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாத்தினால் விசாரிக்கப்பட்ட "உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு...
சிறுபான்மையின மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் அரசமைப்பை கொண்டுவருவோம்!
" சமஷ்டியா, ஒற்றையாட்சியா என பெயரில் தொங்கிக்கொண்டிருக்காமல், சிறுபான்மையின மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற அரசியலமைப்பையே கொண்டுவரவுள்ளோம்." என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
சமஷ்டி தீர்வு பற்றி எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு...
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி...
ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்! இலங்கை…?
உலகில் ஊழல்கள் குறைந்த முதல் 10 நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் இலங்கை 121 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ட்ரான்பெரன்ஷி இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு, ஊழல்கள் தொடர்பில் நாடுகளின்...
இன்று முதல் மின் வெட்டு கிடையாது!
இன்று (14) முதல் நாளாந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என மின்சக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
ட்ரம்ப், புடின் சந்திப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி போர்க்கொடி!
தமது நாட்டில் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கப்போவதில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு...













