புலிகளை அழித்ததால்தான் மஹிந்தவை விட்டுச்செல்ல மனமில்லை…!
உலகிலேயே முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள் அமைப்பை ஒழித்து, மக்கள் மத்தியில் இருந்த மரண பீதியை போக்கியதாலேயே மஹிந்த ராஜபக்சவை விட்டுச்செல்ல எனக்கு மனமில்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க...
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களத்தில்
" தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகிறேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்படும் சூழ்நிலையில்தான், இந்த ஐனாதிபதி தேர்தலை நாம், சந்திக்கிறோம்."
- இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்...
இலங்கை அகதி தவறான முடிவெடுத்து ஆஸ்திரேலியாவில் உயிர்மாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் - டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ...
தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்!
தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமா பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27)...
நாட்டை யார் ஆள வேண்டும்? ஓடி ஒளிந்தவர்களா, சவாலை ஏற்றவர்களா?
தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு...
8 இந்திய மீனவர்களுக்கு மறியல்!
இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம்...
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விளாசித் தள்ளிய ரணில்!
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெத்து வேட்டு!
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வெறும் ஆவணம் எனவும், அதில் உள்ள கொள்கைகளை செயல்படுத்த அவசியமான நிதி ஒதுக்கீட்டின் அளவு அல்லது அதனை பெறுவதற்கான வழிமுறை குறித்து...
கொழுந்து ஏற்றச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி!
பண்டாரவளை புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் இன்று ( 27) மாலை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....













