தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 2000 ஐ ஜனாதிபதி பெற்றுகொடுத்தால் முழு ஆதரவு!
'மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது நல்ல விடயம். இதற்கு முன்னர் அவர்கள் கூறியதுபோல நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை...
பொதுத்தேர்தல் திகதி குறித்தான மனு நிராகரிப்பு: நவம்பர் 14 தேர்தல் உறுதி!
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்...
ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவை ஆதரிக்கவில்லை!
ஐக்கிய சுதந்திரக் கட்சியானது பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எமது கட்சி இதொகாவுக்கு ஆதரவு என பரப்பட்டுவரும் தகவலை நம்பவேண்டாம் என்று ஐக்கிய சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல
' அரசியல்வாதிகளுக்குரிய வீண் செலவீனங்களை குறைக்கும் கொள்கையை கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை செயல்படுத்திவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல்...
அனுபவமில்லாதவர்களை நாடாளுமன்றம் அனுப்புவது ஆபத்து
அனுபவம் இல்லாதவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ்சுக்கு நடந்ததுபோல்தான் நாட்டுக்கு நடக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
' நான்...
நைஜீரியாவில் 19 சிறார்களுக்கு மரண தண்டனை?
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.
இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர...
மரக்கறி விலைப்பட்டியல் (04.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஐவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா பிரதான நகருக்கு பயணித்த குறித்த ஆட்டோ, ஓட்டுநரின்...
புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள முதல் பிரேரணை…
புதிய நாடாளுமன்றத்தின் முதல்வார அமர்வின்போது நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கணக்கு வாக்கு பணத்துக்குரிய (Vote on Account) யோசனையை முன்வைக்கவுள்ளார்.
2025 ஏப்ரல் மாதம்வரையான அரசாங்க ஊழியர்களின் சம்பளம்...












