தமிழ் பொதுவேட்பாளருக்கு சிறிதரன் ஆதரவு!
சரியான விடயத்தை தென்னிலங்கை வேட்பாளர்கள் முன்வைத்தால் அது தொடர்பிலும் பரிசீலிக்கத் தயார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்றைய தினம் தமிழ் அரசுக் கட்சியின்...
தமிழ் பொதுவேட்பாளருக்கு ம.ம.மு. போர்க்கொடி!
தமக்கென தனி இராஜ்ஜியமொன்று அமைக்க வேண்டும் என்ற மனோநிலையே அன்று முதல் இன்றுவரை வடக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
ராஜிதவின் ஆதரவும் ரணிலுக்கு!
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
ராஜித சேனாரத்ன களுத்துறை...
மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 12 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: அமெரிக்கா, சீனா தங்கவேட்டை!
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கடந்த இரு...
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்!
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இது கலவரமாக மாறியதால், கடந்த 5-ம்...
தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழரசுக் கட்சி தடை!
கட்சியின் அனுமதியின்றி பிற தரப்புகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க தமிழரசுக் கட்சி ஏகமனதாக...
15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல்: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின்...
மலையக மண்ணிலிருந்தே அடுத்த பிரதமர்?
ஊவா மண்ணில் அமோக வெற்றி கிடைக்கப்பெற்றால் அடுத்த பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவாவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
ரணில், சஜித், அநுர, நாமலுடன் பேச்சு நடத்த தமிழரசுக் கட்சி முடிவு!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு...













