ரணில் ஆதரவு எம்.பிக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது மொட்டு!
கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரால், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில்...
சென்றவர்கள் மீள வருவார்களாம்: மொட்டு கட்சி நம்பிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் சிலர் மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என்று மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
கண்டி மாவட்டமும் ரணில் வசமானது!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட கூட்டத்தில்...
வைத்தியர் அர்ச்சுனா கைது! 7 ஆம் திகதிவரை மறியலில்!!
வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலை வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்றிரவு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை...
சஜித்துக்கு ஆதரவளிக்க சு.கவின் தயாசிறி அணி முடிவு!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர அணியினர் தீர்மானித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான...
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை மையப்படுத்தி சஜித்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்ய பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்க பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி...
ஏ 9 வீதியில் விபத்து – 3 வாகனங்கள் சேதம்!
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...
கூட்டணிகளால் அனல் கக்கும் அரசியல் களம்!
தெற்கு அரசியலில் புதிய கூட்டணிகளின் உதயம், கூட்டாக கட்சி தாவல்கள், குதிரைப் பேரம் என தரமான அரசியல் சம்பவங்கள் அரங்கேறப்போகும் காலப்பகுதியாக அடுத்தவாரம் அமையவுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள...
ரணிலே குட்டையை குழப்பினார்!
எமது கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு இருந்த வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இல்லாது செய்துகொண்டார் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













