ரணிலே குட்டையை குழப்பினார்!
எமது கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு இருந்த வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இல்லாது செய்துகொண்டார் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தம்மிக்கவே வேட்பாளர்! 07 ஆம் திகதி அறிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை களமிறங்குவதற்கான இறுதி முடிவை அக்கட்சி எடுத்துவிட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வை எதிர்வரும் 05...
லுணுகலையை சேர்ந்தவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று மாலை (02) கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை ஹொப்டன் பழைய தொழிற்சாலை B.பிரிவை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபர்...
முறிந்தது அரசியல் உறவு!
ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான...
தனி ஆளாக நின்றாலும் எனக்கு கொள்கையே முக்கியம்!
“ ராஜபக்சக்கள் தற்போது இல்லை, எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி ஆதரவை பெற்றுக்கொள்ளுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மொட்டு கட்சியின்...
இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – யாழில் ஜனாதிபதி உறுதி!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அந்த மாகாணத்தில் பாரிய பொருளாதார திறன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த சந்தர்ப்பங்களைப் வடக்கு...
மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம்: செப்டெம்பர் 6 ஆம் திகதி விவாதம்
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் சட்டத்துக்கு அமைவாக நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந் திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்ட மூலத்தை...
அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
இலங்கை வந்துள்ள இந்திய நீர்மூழ்கிக் கப்பல்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று(02) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
64.4 மீட்டர் நீளமுடைய INS Shalki கப்பலில் 40 ஊழியர்கள்...













