10 ஆவது நாளாக தொடரும் போர்: புதிய உச்ச தலைவரை நியமித்தது ஈரான்!
ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து,...
உலகக்கிண்ணத்தை வென்றது இந்தியா அணி!
ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து...
6 மாதங்களுக்கு போர் செய்ய முடியும்: நவீன ஏவுகணைகளும் கைவசம் என்கிறது ஈரான்!
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள...
மரக்கறி விலைப்பட்டியல் (08.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது?
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்.
சூர்யகுமார் யாதவ்...
ஈரான் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது சரியான முடிவே!
“ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை சரியான முடிவையே எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கமையவே செயல்பட்டுள்ளது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“ இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு...
“ஈரான் கப்பல்மீதான அமெரிக்க தாக்குதல் போர்க்குற்றம்”
இந்திய பெருங்கடலில் ஐஆர்ஐஎஸ் தேனாவை மூழ்கடித்த அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியது, போர்க்குற்றம் என்று ஈரான் ஐ.நா.வில் குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ஈரானின்...
‘நிபந்தனையற்ற சரணடைவு’ கோரிக்கையை நிராகரித்தது ஈரான்!
அண்டை நாடுகள் (வளைகுடா நாடுகள்) மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அண்டை நாடுகளைத் தாக்க வேண்டாம் என்று தங்களது தற்காலிக தலைமைத்துவக் குழு முடிவு செய்துள்ளது என்று...
ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்?
ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் இருந்து உயிர் தப்பியவர்களையும், சிறிலங்காவின்...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே காணி விடுவிப்பு!
இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும்...












