திம்புள்ள, பத்தனயில் இரு வீடுகளில் கொள்ளை
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வீடுகளில் (03) அதிகாலை வேளையில் வீடுகளில் நுழைந்து மொத்தமாக 2பவுண் தங்க நகை மற்றும் 55, 850 ரூபா பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக...
கொழும்பு நகரில் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன?
கொழும்பு பெருநகரில் வெள்ளம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இதற்கான பொறுப்பு...
குழந்தையை கொடூரமாக தாக்கிய நபருக்கு வலை
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என...
விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் முன்னிலை
விருதுநகர் தொகுதியில் தேதிமுக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் திகதி ஒரே...
சீரக்க காலநிலையால் 26 பேர் பலி: 41 பேர் காயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளனர், 41 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன்,...
ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தபட்டிருக்கும் பட்டதாரிகள் பல்லேகலையில் வீதி மறியல் போராட்டம்
பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று (03) மத்திய மாகாண சயையின் முன் வளாக வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மாகாண பாடசாலைகளின் கீழ் ஆசிரியர்களாக சேவையில் இணைக்கப்பட்டிருக்கும் பட்டதாரிகளை மீண்டும்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக...
மலையகம் 200 முத்திரை ஐ.நா. பிரதிநிதிக்கு வழங்கிவைப்பு
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட சமூகத்தின் 200வது வருடத்தின் முதல் நினைவு முத்திரையை தொழில் அமைச்சின் செயலாளருடன் இணைந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்...













