சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!
நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இரு சிறுத்தைப் புலிகள் நடமாடிவருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்வதற்கு தோட்டத்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவோம்!
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய போராட்டத்தை நாம் கைவிடவில்லை. இது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற...
நானுஓயாவில் விபத்து: இருவர் காயம்!
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற ஜீப்...
கார்த்திக் பி. சிதம்பரம், ஜீவன் சந்திப்பு!
இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழகம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை...
தீ விபத்தில் வியாபார நிலையம் தீக்கிரை!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை போப்பிட்டிய நகரில் சில்லறை வியாபார நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதேச மக்கள், பொலிஸார் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், கடைக்குள் இருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடையும்...
காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மாலை ஆணொருவரின் சடலம், கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ பகுதியை சேர்ந்த வேலு மருதமுத்து (55) நேற்று முன்தினம் காலை முதல் காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி! ஓல்ட்டன் தோட்டப்பகுதியில் துயரம்!!
குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.
சாமிமலை, ஓல்ட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் டிக்கோயா கிளங்கன், வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா...
200 வருடங்களாக மலையக மக்கள் வஞ்சிப்பு: அவர்களுக்கு நிச்சயம் நீதி கிட்டும்!
" மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனர். 200 வருடங்களாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்." என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்...
கம்பளை பகுதியில் விபத்து: இருவர் காயம்!
லொறி மோதியதில் எட்டு வயதான பாடசாலை மாணவரொருவர், காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவெல பகுதியிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஜவெல பகுதியில் இருந்து எக்கால நகரிலுள்ள...
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றாரா ராதாகிருஷ்ணன்?
" 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நான் நிதி பெற்றுக் கொண்டதாக எனது பெயரை பயன்படுத்தி தவறான செய்தி வெளிவந்துள்ளது. இந்த விடயம் என்னுடன் தொடர்புபட்டது அல்ல. எனது பெயரில்...