ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு நாள் கொட்டகலையில் அனுஷ்டிப்பு!
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு நாள் கொட்டகலைய சி.எல்.எப் வளாகத்தில் இன்று(26) அனுஷ்டிக்கப்பட்டது!
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எப் வளாக ஆலயத்தில் விசேட...
கம்பளையில் ஹோட்டலொன்றில் பழுதடைந்த முட்டைகள் மீட்பு!
கம்பளை, நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்து பழுதடைந்த மற்றும் புழு வைத்த நிலையில் 700 முட்டைகள் முட்டைகளை, சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.
கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் என்பவற்றுக்கு பயன்படுத்துவதற்காக குறித்த முட்டைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என...
விபத்தில் குடும்பஸ்தர் பலி: வெதமுல்ல தோட்ட பகுதயில் சோகம்!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெதமுல்லயிலிருந்து, கெமிலிதன் பிரதேசத்திற்கு மரக்கறி ஏற்றுவதற்காக பயணித்த லொறியொன்றை வழியில்...
ஆட்டம் காணும் சஜித் அணி: அசோக சேபாலவும் ராஜினாமா!
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலுமொரு தொகுதி அமைப்பாளரும் பதவி விலகியுள்ளார். தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளரும், நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளருமான அசோக சேபாலவே இவ்வாறு, அமைப்பாளர் பதவியை துறந்துள்ளார்.
எனினும்,...
13 வயது சிறுமி வண்புனர்வு: பசறை பகுதியில் கொடூரம்!
பசறை பகுதியிலுள்ள தோட்டப்பகுதியொன்றில் 13 வயது சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இவர் சீர்கேடான விடயங்களில் ஈடுபட்டவர் என...
ஆசன பங்கீடு தொடர்பில் ம.ம.மு. அதிருப்தி: விரைவில் அதிரடி முடிவு!
உள்ளுராட்சி சபைகளில் பங்காளிக்கட்சிகளுக்குரிய போனஸ் ஆசன பங்கீடு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் அணுகுமுறை தொடர்பில் மலையக மக்கள் முன்னணி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக...
நுவரெலியாவில் பஸ் விபத்து: 23 பேர் காயம்! Upadate-
Upadate-
நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் லபுக்கலை, டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 12 பேர் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இருந்து...
மாடி வீடு வேண்டாம்: காணி உரிமை கோரி போராட்டம்!
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு மற்றும் வீடமைப்பிற்கான காணி உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, சர்வதேச தேயிலை தினத்தில், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை...
விபத்துகளை தடுக்க வியூகம்: நுவரெலியாவில் வாகனப் பரிசோதனை!
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தால், நுவரெலியா வீதியில் நேற்று வாகன பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. நுவரெலியா...
மலையகத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி!
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் GALVANIES பூசப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள்...