ஜே.வி.பி. முக்கியஸ்தருடன் இதொகா தலைவர் ஜெனிவாவில் சந்திப்பு
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான வசந்த சமரசிங்கவை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது தொழிலாளர்களின் உரிமைகளை...
மின் கம்பத்துடன் மோதி பஸ் விபத்து
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33, 000 அதிவேக மின் கம்பத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.
இதன்...
சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு அவசியம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுப்பதற்காக சட்ட ரீதியாக பெருந்தோட்டக் கம்பனிகள் முன்னெடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது. நீதி வென்றுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக இ.தொ.கா எவ்வழியிலும் போராடும் என்பதற்கு இது மற்றுமொரு சான்றாகும்...
பசறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பசறை , தெஹிகிடகம பகுதியில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸார் மற்றும் ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப்படையினர்...
திம்புள்ள, பத்தனயில் இரு வீடுகளில் கொள்ளை
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வீடுகளில் (03) அதிகாலை வேளையில் வீடுகளில் நுழைந்து மொத்தமாக 2பவுண் தங்க நகை மற்றும் 55, 850 ரூபா பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக...
சீரக்க காலநிலையால் 26 பேர் பலி: 41 பேர் காயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளனர், 41 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன்,...
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்
சம்பள உயர்வு தொடர்பான சட்ட சமரிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். எனவே, மலையக மக்களும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்று தேசிய நீரோட்டத்தில் சங்கமமாவதற்குரிய எமது அழுத்தங்களும், கோரிக்கைகளும் தொடரும்...
மலையகம் 200 முத்திரை ஐ.நா. பிரதிநிதிக்கு வழங்கிவைப்பு
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட சமூகத்தின் 200வது வருடத்தின் முதல் நினைவு முத்திரையை தொழில் அமைச்சின் செயலாளருடன் இணைந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்...
நீதிமன்ற தீர்ப்பு தொழிற்சங்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில்...
நீதி கிடைத்துவிட்டது: இதொகா மகிழ்ச்சி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் இனி வழங்கியாக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சம்பள உயர்வு விடயத்தில்...













