நீதி கிடைத்துவிட்டது: இதொகா மகிழ்ச்சி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் இனி வழங்கியாக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சம்பள உயர்வு விடயத்தில்...
ரூ. 1700: நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள உத்தரவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக...
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹேமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையை அடுத்து, காலி...
ரூ. 1700 வழங்க மறுக்கும் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை மீறும் பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ...
திம்புள்ள, பத்தன பகுதியில் பெண்களை மிரட்டி தங்க நகைகள் கொள்ளை!
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் கடந்த (31) திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகரசபை ஊழியர்கள்...
இந்த அரசின் ஆயுள் 3 மாதங்களுக்கு மாத்திரமே: நாம் அடாவடி செய்து வாக்கு பெறமாட்டோம் – திகா
“ தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே உள்ளது. நான் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றாமல் எனக்குக் கிடைத்த அமைச்சை வைத்து நிறைவான சேவைகளை செய்து காட்டியுள்ளேன். எனவே,...
சீரற்ற காலநிலையால் 9 பேர் பலி!
பலத்த மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கமைய, இரத்தினபுரி -எலபாத்த பகுதியில் வௌ்ள நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி அயகம பகுதியில்...
பஸ், ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்!
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று (02) பிற்பகல் பஸ்ஸொன்றும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்லாந்தையிலிருந்து பதுளை...
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு சாப்கேடு!
நாட்டில் வடக்கும், தெற்கும் பற்றி எரிவதற்கு இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே காரணமாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...













