ஹாலிஎலயில் மரத்துடன் மோதி கார் விபத்து: இருவர் பலி – இருவர் படுகாயம்!
ஹாலிஎல, பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் இன்று (14) காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலை...
பலாங்கொடையில் குழு மோதல்: ஒருவர் பலி – இருவர் படுகாயம் – எட்டு பேர் கைது!
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தைச்...
அகரகந்தை தோட்டத்தில் மாடசுவாமி,நொண்டி மதுரைவீரன்,காளியம்மனுக்கு திருவிழா
மலையக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் காவல் தெய்வ வழிப்பாடுகளில் அதிக ஈடுப்பாடுகள் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
தேயிலை மலைகளில் தொழில் செய்யும்; தோட்ட தொழிலாளர்கள் தங்களின் நம்பிக்கைக்கு உரிய காவல் தெய்வங்களுக்கு ஆலயம் அமைத்தும், ஆலயங்கள்...
இதொகாமீது ஜனநாயக மக்கள் முன்னணிக்கு அளவில்லா காதல் : காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் கிண்டல்
மனோ கணேசன் எவ்வாறு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டதில் தோல்வி அடைந்து ஜனநாயக மக்கள்;பட் முன்னணியின் தலைவராக செயற்பட்டாறோ அவ்வாறுதான் இ.தொ.காவும் செயற்படுகிறது என இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட...
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் இதொகா தலைமைப்பதவியை எவ்வாறு வகிக்க முடியும்? – முற்போக்கு கூட்டணியின் இளைஞர் அணி கேள்வி
“ மக்களால் ஓரங்கட்டப்பட்டு தோல்வியுற்ற ஒருவர் இ.தொ.கா வின் தலைவராக பதவி வகிப்பது இதுவே முதல் தடவையாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி செயளாலர் சரண்...
தம்பியை படுகொலை செய்த அண்ணன்: கலஹாவில் பயங்கரம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி (கவுன்டர்) என்பவரே...
பலாங்கொடை – ஹட்டன் வீதியில் விபத்து – எழுவர் காயம்!
பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பின்னவல இரட்டை வளைவு பள்ளத்தாக்கு பகுதியில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று...
ஐ.நா. அழுத்தம்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பசறை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின்...
பசுத்தோல் போர்த்திய நரியே வேலுக்குமார்: பதிலடி கொடுத்தது இதொகா!
இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக் கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
செந்திலும், ஜீவனும் கூட்டு நாடகம் – வேலுகுமார் விளாசல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இதொகாவின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு...













