சம்பள சமரில் வெல்வதற்கு 24 ஆம் திகதி ‘கூட்டு தொழிற்சங்க தாக்குதல்’ – ஜீவன் அறைகூவல்
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது...
சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சம்மேளனம் விபூதி அடிப்பு: இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஆராய்வதற்கு சம்பள நிர்ணயசபை இன்று (10) கூடி இருந்தாலும் அக்கூட்டத்தில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட 9 சங்கங்களின் பிரதிநிதிகள்...
பகி பாலச்சந்திரனை பதுளையில் களமிறக்குகிறது கூட்டணி: தலவாக்கலைக்கு வந்து பதிலடி கொடுத்தார் அரவிந்தகுமார்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக பகி பாலச்சந்திரன் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கட்சி ரீதியாக அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவது தொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சரும், பதுளை...
ரூ. 1700 சம்பளம்: இழுத்தடிக்கிறது முதலாளிமார் சம்மேளம்: இறுதி எச்சரிக்கையை விடுத்தார் செந்தில் தொண்டமான்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. குறித்த சம்மேளனத்தின் இந்த அலட்சிய போக்குக்கு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அவசியம்: சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச...
நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 கிடைக்குமா?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக சம்பள நிர்ணய சபை நாளை கூடவுள்ளது என தெரியவருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்பார்கள்.
தொழில் அமைச்சரின் அதிகாரிகளும்...
சஜித்தின் ஆட்சியில் 48 மணி நேரத்திற்குள் மலையகத்திற்கான ஜனாதிபதி செயலணி- மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணி தூங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியல்ல , மலையக மக்கள் நலனுக்காக என்றும் விழித்தெழுந்து சேவை செய்யும் கட்சி என்பதை எமது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மூலமாக நிருபித்து...
ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தினார் அரவிந்தகுமார்
முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2025 ஆகஸ்டில்தான்...
உடப்புஸ்ஸல்லாவையில் சடலங்கள் மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!
உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணும், பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அத்துடன், குறித்த சடலங்கள் தொடர்பான சட்டவைத்திய அதிகாரியின் பிரேத...
மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளின் கல்லறைகள் சுத்தப்படுத்தப்பட்டன
மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதி காடாக காட்சியளித்த நிலையில், அவற்றை சுத்தப்படுத்துவதற்கு...











