அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து விசேட அதிரடிப்படை நீக்கம்! பின்னணி என்ன?
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான...
தடைகளைத் தாண்டி உலக சாதனை படைத்த பலாங்கொடையைச் சேர்ந்த 9 வயது மாணவன்!
இரத்தினபுரி, பலாங்கொடையைச் சேர்ந்த பாக்கியராஜா முரளிதரன் என்ற 9 வயது மாணவன் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆட்டிசம் என்ற நரம்பியல் குறைப்பாட்டால் இவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், குறைபாடுகள் - தடைகளையெல்லாம்...
சேவை நலன் பாராட்டு விழா
மலையக சமூகத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான - மலையக ஆளுமை , கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இராஜேந்திரன், கல்வி சேவையில் இருந்து கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஓய்வுபெற்றார். இந்நிலையில்...
மலையகத்தில் பதிவாகியுள்ள கொரோனா மரணம்…!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கம்பளை, எக்கால பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய...
மடுல்சீமை பொலிஸ் பிரிவில் நான்கரை கிலோ கஞ்சா மீட்பு! ஒருவர் கைது!!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகஸ்தலாவ பகுதியில் 4 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...
சிவனொளிபாதமலை யாத்திரை டிச. 26 ஆரம்பம் – விசேட போக்குவரத்து சேவை ஏற்பாடு!
சிவனொளிபாதமலை யாத்திரை இம்மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்தோடு ஆரம்பமாவதையிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ரயில்வே திணைக்களம்...
கொட்டகலையில் ஆன்மீக எழுச்சி பேரணி…!
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 8.30 மணிக்கு கொட்டகலை...
விபத்தில் பல்கலை மாணவன் பலி! கம்பளையில் சோகம்!!
கம்பளை, கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகல்ல நகரில் மோட்டார் சைக்கில் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியால் பல்கலை கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பளை...
‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ – நுவரெலியாவில் நாளை நிகழ்வு – சஜித்தும் பங்கேற்பு!
'200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிபடுத்தியும் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்தும் நிகழ்வொன்று நாளை (24) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியீடு
200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியிடப்படவுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகளுக்கான செயலாளர் H.H விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நாளை மறுதினம் 24 ஆம் திகதி மலையக மக்கள்...



