பதுளை பொலிஸ் பிரிவில் இரு கைக்குண்டுகள் மீட்பு!
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13ஆம் கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு...
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் எழுச்சி மாநாடு நாளை கொட்டகலையில்!
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் நாளை 23 ஆம் திகதி கொட்டகலை...
ஆயிரமே இல்லை! இப்போது 1700?
இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் காலூன்றி 200 வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம். அவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை முக்கியமாக குறிப்பிட முடியும்.
முன்னாள்...
300 கஞ்சா செடிகளுடன் பசறைவாசி கைது!
300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹகளுகொல்ல, சுகலாதேவி - கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த...
‘மலையக தமிழ்த் தேசிய இனம் -200’ பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் டிசம்பர் 30 ஹட்டனில்…!
'மலையக தமிழ்த் தேசிய இனம் -200' பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.45 மணியளவில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டிலேயே...
சகோதர இன மக்கள் மத்தியிலும் அசானிக்கு அமோக வரவேற்பு…!
'மலையக குயில்' அசானிக்கு கம்பளை, அட்டபாகை பகுதியில் வைத்து விமலதர்ம தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பௌத்த பிக்குகளும் பங்கேற்று அசானிக்கு ஆசி வழங்கினர்.
அத்துடன், பிரதேச செயலகம்...
மண்சரிவு அபாயம் – ஸ்பிரிங்வெலியில் 39 பேர் இடம்பெயர்வு!
மண்சரிவு காரணமாக பதுளை - ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல - ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக...
பாடசாலை ஆய்வு கூடத்தில் 3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!
தரம் 9 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை, பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் விஞ்ஞானபாட ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிதுல்லே - பல்லேதோவ பிரதேசத்தில்...
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவில் கஞ்சா செடிகளுடன் இரு இளைஞர்கள் கைது!
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா பயிரிடுவதாக பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு பொலிஸாரினால்...
மலையக மண்ணுக்கு பெருமைமிகு தருணம்…..!
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட AIBT கெம்பஸ் தனது 2023 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 16/12/2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் , இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார...



