நுவரெலியா நகரிலும் தேடுதல் வேட்டை!

0
நுவரெலியா நகரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் நுவரெலியா பொலிஸார் , இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லயனல் குணத்திலக்க மற்றும்...

21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு வீதி….!

0
நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் டிக்கோயா, டங்கள் தோட்ட மேற்பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிடபடாமையால் அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்...

மண்சரிவால் லயன் குடியிருப்பு இடிந்து விழும் அபாயம் – 08 குடும்பங்கள் பாதிப்பு!!

0
பதுளை, ஹாலிஎல பிரதேச சபைக்குட்பட்ட ஸ்பிரிங்வெளி - நல்லமலை தோட்டத்தில் உள்ள இல 4. லயன் குடியிருப்பு பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இக்குடியிருப்பில் 08 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன....

ஹட்டனில் பள்ளிவாசல் காவலாளியைக் கொலை செய்தவர் கைது!

0
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு...

கண்டி நகரில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்!

0
கண்டி நகரில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதியில் இரு புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே மரம் இவ்வாறு...

மலையகத்தில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், ரூ. 400 கோடியையும் தற்போது வைத்திருப்பது யார்?

0
" உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார். இதில்...

பசறையில் சிக்கிய ஹெரோயின் வியாபாரி!

0
பசறையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பசறை பொது சந்தை கட்டிட தொகுதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் ஒருவர் கைது...

ஒலிபண்ட் தோட்டத்தில் கத்திக்குத்து – ஒருவர் காயம்! நால்வர் கைது!!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு...

ரயில் பாதையில் மண்சரிவு – மலையக ரயில் சேவை தாமதம்!!

0
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 ¼ எனும் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பாதிப்பேற்பட்டுள்ள ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில்...

நீர் மட்டம் சடுதியாக அதிகரிப்பு! வான் பாய்கிறது காசல்ரீ நீர்த்தேக்கம்!!

0
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் 18.12.2023 அன்று இரவு முதல் வான் மேவி பாய்கின்றது. இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...