பசறையிலும் தேடுதல் வேட்டை – நால்வர் கைது!
பசறை பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதை மாத்திரைகளுடன் மூவரும் , கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
போதை மாத்திரைகளுடன் 27,25,21 வயதுடைய பசறை...
நானுஓயாவில் தேடுதல் வேட்டை!
நானுஓயா பிரதான நகரில் இன்று திங்கட்கிழமை (18) விசேட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நானுஓயா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும்...
காணாமல்போன பெண் கெசல்கமுவ ஓயாவில் இருந்து சடலமாக மீட்பு!
கெசல்கமுவ ஓயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இணையும் இடத்தில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (17) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ச்சர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ராக்கம்மா (வயது 82)...
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று கடும் மழை பெய்துவருகின்றது. இந்நிலையிலேயே நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் மூன்று அங்குலம்வரை திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தாழ் நிலப் பகுதியில் வாழும்...
நுவரெலியாவில் அனர்த்த நிலைமையை கையாள்வது குறித்து ஆராய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை கையாள்வது தொடர்பான விசேட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும்...
மலையக அரசியல் தலைமைகள் பச்சோந்திகள் – ஜே.வி.பி. விளாசல்!
" பச்சோந்திகள்போன்றே மலையக அரசியல் தலைவர்களின் நிலைமை காணப்படுகின்றது." - என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 2021 ஆம் ஆண்டுக்கு...
காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! பதுளையில் சோகம்!!
பதுளை, ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பதுளை, வேவெல்ஹின்ன - ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையில்...
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் எழுச்சி விழா 23 ஆம் திகதி கொட்டகலையில்
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18ஆவது வருட பூர்த்தி விழாவும், ஆன்மீக எழுச்சி விழாவும் எதிர்வரும் 23 ஆம் திகதி (23.12 2023) சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு கொட்டகலை மாநகரிலே...
மாத்தளை மாவட்டத்தை விவசாய மாவட்டமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இதன்படி, சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும்,...
கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் – அதுவே விமோசனம்! ராதாகிருஷ்ணன்
" கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே மலையக மக்களின் நிலைப்பாடு. அதுவே மக்களுக்கு விமோசனமாக அமையும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...



