காலி மாவட்டத்தில் ‘வலி சுமந்த’ தோட்டப்புற பாடசாலை…!
காலி மாவட்டத்தில், உடுகம கல்வி வலயத்திலேயே தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ளது.
தல்கஸ்வல மேல்பிரிவு, கீழ்பிரிவு, மற்றும் மத்திய பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள்வரை அங்கு கல்வி பயில்கின்றனர். (தரம் 1...
மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள்...
நுவரெலியா நகரை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றியமைக்க சிறப்பு குழு நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர்...
நானுஓயாவில் ஏழுபேரின் உயிர்களை பலியெடுத்த அதே இடத்தில் இன்று வேன் விபத்து…
நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி ஏழு பேரின் உயிர்களை பலியெடுத்த வாகன விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் இன்று வேன் விபத்து இடம்பெற்றுள்ளது.
நானுஓயா, ரதெல்ல...
33,000 லீற்றர் டீசலுடன் ஹப்புதளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து
ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06.05.2023) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன்...
குளவிக் கொட்டு – 7 மாணவர்கள் பாதிப்பு! பாடசாலைக்கு பூட்டு! குளவிக்கூடுகள் எரிப்பு!!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய மாணவர்கள் எழுவர் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கையில், பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில்...
மே தினத்தையொட்டி ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து 'ப்றொடெக்ட்' சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில் இன்று (01.05.2023) நடைபெற்றது.
ஹட்டன் மல்லியப்பு...
59 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது தொழிலாளர் தேசிய சங்கம்!
நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01.05.2023) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
தொழிலாளர் தேசிய சங்கமானது 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மலையக...
தேயிலை மலையிலிருந்து தோட்ட தொழிலாளி சடலமாக மீட்பு – பொகவந்தலாவயில் சோகம்
பொகவந்தலாவ, பொகவானை தோட்டத்தின் 11ஆம் இலக்க தேயிலை மலையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலைக்கு தொழிலுக்காக சென்ற,
பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 78 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லன் ராமசாமி...
மூதாட்டியை மோதித்தள்ளிவிட்டு தப்பிச்சென்ற பஸ் சாரதியும், நடத்துனரும் கைது!
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் இரட்டைப்பாதை பகுதியில் பெண்ணொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பஸ்ஸை, இரு நாட்களுக்கு பிறகு பொலிஸார் இன்று (20) கண்டுபிடித்துள்ளதுடன் பெண்ணின் இறப்பிற்கு காரணமான சாரதியையும்...



