22 வயது இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! வட்டவளையில் சோகம்!!
வட்டவளை, கார்மென் தோட்டத்திலுள்ள குளமொன்றிலிருந்து 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
கார்மென்ட் தோட்டத்தைச் சேர்ந்த
தோமஸ் செபஸ்டியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் குளத்தில் பாய்வதை தான் கண்டதாக...
பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுவரும் தோட்ட தலைவர்!
மலையக தொழிற்சங்கம் ஒன்றின், பொகவந்தலாவை - கெர்கஸ்வோல்ட் தோட்ட தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
கெர்கஸ்வோல்ட் பகுதியிலிருந்து...
195 நாடுகளின் அமைவிடங்களையும், பெயர்களையும் 4 நிமிடங்களில்கூறி மலையக சிறுவன் சாதனை!
உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி புதிய சோழன் உலக சாதனை படைத்தார்...
நானுஓயாவில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் தற்கொலை!
நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து, இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு , ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே...
செந்தில் தொண்டமானின் நியமனம் ஜனாதிபதியின் நரித்தந்திரம் – அருட்தந்தை சத்திவேல் சுட்டிக்காட்டு
ஆளுநர்களின் நியமனம் ஜனாதிபதி ரணிலின் நரித்தந்திரமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்...
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திரசிகிச்சைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10...
மத்திய மலைநாட்டில் கனத்த மழை
மத்திய மலைநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த கன மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சாமிமலை பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் கெசல்கமு ஒயாவில்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி! லிந்துலையில் சோகம்!!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளகா கொலனியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவேளையிலேயே அவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான ராமச்சந்திரன் பத்மநாதன் (வயது...
படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கம்பளை யுவதியின் சடலம் தோண்டியெடுப்பு
கம்பளை, வெளிகல்ல எல்பிட்டிய பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுவதியின் சடலம் இன்று முற்பகல் தோண்டியெடுக்கப்பட்டது.
கம்பளை நீதவான் முன்னிலையிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
கம்பளை, வெளிகல்ல எல்பிட்டியைச்...
நாகவத்தை தோட்டத்தில் குளவிக்கொட்டு – நான்கு பெண்கள் பாதிப்பு!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 9 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான நான்கு பெண் தொழிலாளர்களும் மன்றாசி...



