3 சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்பு

0
தலவாக்கலை  வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் நேற்று (9)  மாலை மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளும்  தெற்கு மடக்கும்புற தோட்டத்திலிருந்த சீமெந்தினால்...

” அதிகார பகிர்வின்போது மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும்”

0
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகார பகிர்வு கொண்டுவரப்படும்போது மலையகத் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதை ஐக்கிய அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்...

ஏமாற்றினார் சஜித் – பதவி துறந்தார் வடிவேல் சுரேஷ்

0
ஐக்கிய மக்கள் சக்தியில்  தான் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும்  பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் மற்றும் பசறை தொகுதி அமைப்பாளர் ஆகிய...

12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது

0
மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த  சம்பவம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள...

தாயும், மகளும் சடலங்களாக மீட்பு – நடந்தது என்ன?

0
படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30...

புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்!

0
அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக, ஹட்டனிலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று  தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,...

” மலையக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பு அவசியம்”

0
மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவுக்கு...

13 ஐ முழுமையாக அமுலாக்கவும் – கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

0
சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாத்துக்கும் வகையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும் என கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ராஜமணி...

கொட்டகலையில் ரயில் மோதி ஒருவர் பலி!

0
கொட்டகலை, ரொசிட்டா புகையிரத  பாலத்திற்கு அருகாமையில் ரயில் மோதி நபரொருவர்  உயிரிழந்துள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் 50 முதல் 55 வயதுக்குட்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்...

நுவரெலியா சீதையம்மன் கோவிலில் அமெரிக்க தூதுவர் வழிபாடு

0
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு வருகை தந்த தூதுவரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...