தோட்டத் தொழிலாளர் என்ற சொற்பதம் நீக்கப்பட வேண்டும்!

0
“ இலங்கை பொருளாதாரத்தின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே. எனவே தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டும்.” இவ்வாறு மலையக மக்கள்...

ஹட்டனில் இருந்து அதிகாலையில் கொழும்பு செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை…!

0
ஹட்டனில் இருந்து அதிகாலை வேளையில் கொழும்பு நோக்கி புறப்படும் பஸ்களுக்கு முன் கூட்டியே ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஹட்டன்,...

டிக்கோயா நுண்கலைக் கல்லூரியில் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பம்!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியில் இவ்வருடம் முதல் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜ் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் தரம் ஆறு முதல் ஆங்கில மொழிமூலம் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு...

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களும், மதகுருமார், பொதுமக்களும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த...

தங்ககலை தோட்டத்தில் குளவிக்கொட்டு – எழுவர் பாதிப்பு!

0
லிந்துலை, தங்ககலை தோட்டத்தில் இன்று முற்பகல் 9 மணி அளவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளனர். குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 5 பெண் தொழிலாளர்களும், இரு ஆண்தொழிலாளர்களும் லிந்துலை...

பலாங்கொடை மாரத்தென்ன தோட்ட மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

0
பலாங்கொடை மாரத்தென்ன இலக்கம் 1,2, DG பகுதியில் வசிக்கும் பெருந்தோட்ட மக்கள் தாம் பயணிக்கும் பாதையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பம்பகொல்ல பிரதேசத்தில்...

சாந்தனின் பூதவுடலுக்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி

0
சாந்தனின் புகழுடலுக்கு வவுனியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பெருந்திரளான மக்கள் தன்னெழுச்சியுடன் கலந்துகொண்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பூதவுடல் தாங்கிய வாகனம் கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. கிளிநொச்சியில் மக்கள்...

மலையகத்தில் தமிழ் கிராம சேவையாளர் நியமன நடைமுறை ஒழிக்கப்படுகிறதா?

0
“நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்கனவே 105 கிராம சேவையாளர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அதில் தமிழர்களே கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றி தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை...

மஸ்கெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

0
மஸ்கெலியா நகரில் நேற்று நள்ளிரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்றும் , பஸ் தரிப்பிட வீதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களுமே இவ்வாறு...

கடும் வறட்சி – நுவரெலியா மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!

0
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துவருகின்றது. இதன்படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...