தாக்குதலுக்கு இலக்கான நிலாவத்த தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி
சாமிமலை- ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவின் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமையில் இன்று (9) காலை 10 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் உள்ள கூடாரம் ...
ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே மனோ, திகா, ராதா போட்டி
உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நான் வாயால் வடைசுடும் அரசியல் வாதி அல்லன் – திகா சூளுரை
நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்." - என்று...
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில்
கொழும்பு -ஹொரணையில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
கண்டி – மஹியங்கனை வீதியில் 18 வளைவு பாதை மூடப்பட்டுள்ளது
கண்டி - மஹியங்கனை வீதியின் ‘தா ஹாட வாங்குவ’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற 18 வளைவு மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சாலையை போக்குவரத்துக்காக திறக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றதாக அதிகாரிகள்...
காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போன கெங்கல்லை, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
15 வயதுடைய...
ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் தினம் – நினைவேந்தல் நடத்த அழைப்பு
மலையக மக்களின் அரசியல், தொழில் உரிமைகளுக்காக உயிர்நீத்த மலையக தியாதிகளை நினைவுகூரும், 'மலையக தியாகதிகள் தினம்' எதிர்வரும் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில்...
பொகவந்தலாவயில் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம் – விசாரணை ஆரம்பம்!
பொகவந்தலாவ, கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு...
கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து – நால்வர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து...
கந்தப்பளையில் காடாகிவரும் தனிவீட்டு திட்டம்! எப்போது பயனாளிகளிடம் கையளிக்கப்படும்?
நல்லாட்சியின்போது நுவரெலியா, கந்தப்பளை- தேலமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டு திட்டம் இன்னும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை.
வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
தற்போது வீடுகள்...













