மலையக அபிவிருத்தி திட்டம் குறித்து இந்திய தூதுவருடன் ஜீவன் பேச்சு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29.02.2024) கொழும்பில்...
எல்ல பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொண்ட நபர் கைது!
எல்ல பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டார் கூறப்படும் நபரொருவர் எல்ல சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டதும்...
லுல்கந்துர தமிழ் வித்தியாலயம் ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம்..!
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட லுல்கந்துர தமிழ் வித்தியாலயம், ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலை திறப்பு விழா பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம...
ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது.
ஹொலிரூட், 18 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தசுன் லக்மால் (வயது – 24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலாக்கலை...
நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்”
“ வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்" எனும் தொனிப்பொருளின்கீழ் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டி காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்" எனும் நூலக பகுதி இன்று(29)...
பெருந்தோட்ட மக்கள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு தோட்ட நிர்வாகத்தின் ‘தலையீட்டை’ நீக்கவும்!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...
“பொழப்பு தேடி” பாடல் குழுவினருக்கு ‘நம்ம தமிழ் பசங்க’ விருது
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு...
நுவரெலியா விடுதிக்கு அழைத்துவந்த ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை களவாடிய பெண் கைது!
புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துவந்த நபருக்கு மயக்க மருந்தை கொடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை திருடி கொண்டு மாயமாகியிருந்த பெண்ணை...
கிறேட்வெஸ்டன் – கல்கந்தவத்தை தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு!
லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் தமது தேவைக்கு குடிநீர் கிடைப்பதில்லை என இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
2002 ம் ஆண்டு தேசிய வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால்...
அம்மாவை காணாமலேயே பிரிந்த சாந்தனின் உயிர்! இறுதிக்கிரியை எங்கு?
ராஜீவ் காந்தி கொலை வழங்கியில் இருந்து விடுதலையாகிய, சாந்தன் இவ்வாரம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு...













