லுணுகலையில் 15 வயதுடைய சிறுமியை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் லுணுகலை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை பிர்த்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று...
நுவரெலியாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன்
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில்...
மலையக ரயில் சேவைகளில் தாமதம்
மலையக புகையிரத சேவைகள் தாமதடையுமென புகையிரத திணைக்கள அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கண்டி புகையிரத நிலைய முற்றம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாகவே புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கழுத்தில் புடவை சிக்கி ஹப்புத்தளையில் குழந்தை பலி
ஹப்புத்தளை, பிதரத்மலேவத்த பகுதியில் புடவையில் கழுத்து சிக்கி 12 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கையை தூங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புடவை தொட்டிலில் கழுத்து சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பிரேதப்...
மலைச்சிறுத்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு வலை சோதனை செய்யப்பட்டது
வேட்டையாடுபவர்களின் பொறிகளில் இருந்து மலைச்சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் நுவரெலியா கால்வெஸ்டர் தோட்டத்தில் புதிய பாதுகாப்பு வலையொன்றை நேற்று (23) சோதனை செய்துள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின்...
பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்காகும் – பாரத் அருள்சாமி
2023 ஆம் ஆண்டு எமக்கு மிக முக்கியமான ஆண்டாகும். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும்....
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது
"பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு...
மலையக தமிழர்களுக்கும் அரசியல் தீர்வு அவசியம் – இ.தொ.கா. வலியுறுத்து
மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு அக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வு அவசியம்." - என்று இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய...
மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களை பதிவுசெய்வது இடைநிறுத்தம் – மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து வரும் இந்து ஆலயங்களை பதிவு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ் ஆலயங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும்...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கம்பஹாவில் கண்டுபிடிப்பு
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள கேரேஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்...











