உலக முடிவை பார்வையிட கேபில் கார் திட்டம் அறிமுகம்!
நுவரெலியா, பட்டிபொல மற்றும் பொரலந்த பகுதிகளுக்கு இடையில் உலக முடிவை பார்வையிடும் வகையில் கம்பிவடச் செயற்றிட்டத்தின் (கேபில் கார்) நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நுவரெலியாவில் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.
பாடசாலைக்கு அருகில் கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் மீட்பு!
கிரிபத்கொட, போபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் வைத்து கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரிபத்கொட பொலிஸாரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா கலந்த...
கொட்டகலை பகுதியில் போதைக்கு முற்றுப்புள்ளி – புஸ்பா விஸ்வநாதன் சபதம்
கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன்...
போதைபொருளை மலையகத்திலிருந்து விரட்டியடிப்போம் – லெட்சுமனார் சஞ்சய் அழைப்பு
போதைப்பொருள் பாவனை முழுநாட்டிலும் ஒரு வைரஸ்போல பரவி வருகின்றது.குறிப்பாக மலையகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு...
‘மலையகம் – 200’ வழிபாடுகளை நடத்த ஏற்பாடு! இலங்கை வருகிறார் தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன்
மலையக மக்களின் 200 வருட நிறைவை முன்னிட்டு இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற பிரபல தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் உட்பட மலையகத்தின் பல்வேறு...
லுணுகலை பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்
லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர்.
இதில் ஸ்ரீ லங்கா பொது...
புஸ்ஸல்லாவ பாடசாலையில் இரசாயன குவளை உடைந்ததால் மூச்சுத் திணறலுக்கு உள்ளான மாணவர்களும் ஆசிரியர்களும்!
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று( 21)காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை...
ஹட்டன் தபால் நிலையத்திற்கு அருகில் தேங்கி கிடக்கும் கழிவுகளால் அல்லலுறும் மக்கள்!
ஹட்டன் தபால் நிலைய பிரதான வீதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றாடல் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் நகரின் M.R. வீதியிலுள்ள தபால் நிலையம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் குப்பைகள்...
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் தாயும் சேயும் உயிரிழப்பு!
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது.
எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப்...
மலையக பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள்...












