தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் – மூவர் காயம் – மூவர் கைது!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இதொகாவின் ஆதரவாளர்கள் இருவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவருமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்....
வழுக்கி விழுந்து வயோதிபர் உயிரிழப்பு – நுவரெலியாவில் சோகம்!
மரக்கறி தோட்டம் வழியாக நடந்துசென்ற வயோதிபர் ஒருவர், சீரற்ற காலநிலையால் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 79 வயதான வெள்ளசாமி கருப்பையா என்பவரே...
9 வளைவு பாலத்தை பார்க்கச்சென்ற சுற்றுலாப் பயணிகள்மீது குளவிக்கொட்டு!
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல 9 வளைவு பாலத்தை பார்வையிடச்சென்ற எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் 9 பேரும், பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 10 பேரும் தெமோதர வைத்தியசாலையில்...
பாடசாலை மாணவியை வன்புணர்ந்த கொட்டகலை பகுதி ஆசிரியருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆசிரியர் ஒருவருக்கு (எம். வைத்தியநாதன்) நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் இன்று, 17 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா...
மலையகத்தில் அரசியல், பொருளாதார, சமூக விடுதலை- புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,...
1,600 போதை மாத்திரைகளுடன் கம்பளையில் வைத்தியர் கைது!
ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, எக்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பகுதியில்...
தபால் பெட்டிக்குள் குளவிக்கூடு!
டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதிக்கு அருகில் உள்ள அஞ்சல் பெட்டிக்குள் குளவி கூடு கட்டியுள்ளது.
அருகில் சிறிய பஸ் தரிப்பிடமொன்றும் காணப்படுகின்றது. தற்போது கடும்...
கந்தப்பளையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அலுவலருக்கு ஏழு வருடங்கள் கடூழியச் சிறை!
திருமணம் ஆகாத 35 வயதுடைய பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணத் துடன்...
சீனாவுடனான உறவை நிறுத்த சொன்னதா டில்லி?
" சீனாவுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை...
குளவிக்கொட்டு: நல்லத்தண்ணி பகுதியில் 12 மாணவர்கள் பாதிப்பு!
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரஸ் பிரிவில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திருப்புகையில் 12 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 மாணவர்களும், 9 மாணவிகளும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று...











