பத்தாம் கட்டை பகுதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்
பசறை - பதுளை பிரதான வீதி பத்தாம் கட்டை பகுதியில் இன்று (20) மாலை முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குளானதில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவர்...
நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன
நுவரெலியா நகரிலுள்ள பிரதான பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் நுவரெலியா நகருக்கு சுற்றுலா வரும் பாடசாலை பஸ்கள் என்பன போக்குவரத்து பொலிஸாரால் இன்று (20) கடுமையாக பரிசோதிக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களை போதையிலிருந்து மீட்டெடுப்பதற்காக ...
முதல் தடவையாக பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவி 9A சித்தி
வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி வரலாற்றில் முதல் தடவையாக பன்விலை கல்விக் கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொடுத்த மடுல்கலை க .வத்/ பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய...
இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவு – வாழமலை தோட்டத்தில் பெரும் சோகம்
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில், வாழமலை பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னை தானே கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார்.
33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு விபரீத...
சிறு தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி கருத்திட்ட ஒப்பந்தம் நீடிப்பு!
சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துகின்ற கிராம நிதியளிப்பு வேலைத்திட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி
இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்களாகின்றன.
இக்காலப்பகுதியில்...
மதுபான பாவனையில் நுவரெலியா மாவட்டம் 2 ஆம் இடத்தில்!
மதுபான (சாராயம்) பாவனையில் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சமாதி ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மதுபான பாவையில் அநுராதபுரம் மாவட்டம்...
‘பாடசாலைகளில் சோதனை’ – வீண் அச்சம் வேண்டாம் என்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர்
நாட்டில் இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் போதைப்பொருள் ஊடுருவியுள்ளமை அச்சுறுத்தலான விடயமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால்தான் போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு காத்திரமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர்கள்...
மொனராகலையில் காணி தகராறு – தம்பியின் தலையை உடைத்த அண்ணன்!
மொனராகலை - புத்தல பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட யுதஹனாவ- பன்சல வீதி பிரதேசத்தில், இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட காணித்தகராறில் தம்பியின் தலையை அண்ணன் உடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (18) இந்தச்...
சாமிமலை – ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் போராட்டம்!
மஸ்கெலியா, சாமிமலை - ஸ்டொக்ஹோம் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேயிலை தொழிற்சாலை முன்பாக ஒன்றுகூடிய தொழிலாளர்கள், வெளிக்கள உத்தியோகத்தரை உடன் இடமாற்றுமாறு வலியுறுத்தினர்.
" கடந்த மாதம் தொழில் பிணக்குகள்...













