பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி பதுளையில் கையெழுத்து வேட்டை!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் பதுளை மாவட்ட மக்கள் இன்று கையொப்பம் இட்டனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் வெகுஜன...

மலையக மாணவியின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பை கொழும்பில் கொள்ளை!

0
உயர்தர மாணவியொருவரின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையொன்று கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் களவாடப்பட்டுள்ளது. குறித்த மாணவி நுவரெலியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் பயின்று வருகிறார். எதிர்வரும் டிசம்பர்...

சாமிமலையில் கோவில் உடைக்கப்பட்டு உண்டியல் திருட்டு!

0
மஸ்கெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஆத்தடி பிள்ளையார் ஆலயம் நேற்று (27 ) இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு ஆலய உண்டியல் களவாடப்பட்டுள்ளது . இது தொடர்பில் ஆலய நிர்வாக சபைக்கு கிடைக்கப்பெற்ற...

ஹோர்டன் சமவெளியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு மறியல்!

0
ஹோர்டன் சமவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் ஹோர்டன் சமவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மாதம் 6ம் திகதி...

30 ஆண்டுகளாக ‘வலி’ சுமக்கும் வழி! எப்போது திறக்கப்படும் அரசியல்வாதிகளின் விழி?

0
அக்கரப்பத்தனை, மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் குன்றும், குழியுமாக காட்சியளிக்கின்றது. மழைக்காலங்களில் இப்பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், வெள்ளம்...

அகதி வாழ்க்கை தொடர்கிறது! தலவாக்கலையில் பேரவலம்!!

0
தலவாக்கலை, ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 வீடுகளைக் கொண்ட குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது. இதனால்...

எல்ல ரொக் வனப்பகுதியில் 7 ஏக்கர் நாசம்! தீ வைத்த 16 மாணவர்கள் கைது!!

0
பதுளை,  எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல ரொக் வனப்பகுதியில் இன்று மதியம் தீ பபரவியதால் சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்...

‘இணக்கப்பாட்டு ஆவணத்தை தமிழ் மொழியில் தொழிலாளர்களுக்கு வழங்கவும்’

0
" மஸ்கெலியா, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அனைவரும் சேர்ந்து எடுக்கின்ற தீர்மானங்கள் , கைச்சாத்திடப்படுகின்ற ஒப்பந்தங்கள் என அனைத்தும், தமிழிழ் மொழிபெயர்க்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." இவ்வாறு தொழிலாளர்...

நுவரெலியா வலயத்துக்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்!

0
நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக டி.எம்.பி.சி.லசந்த அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் பதில் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிஹால் அழககோன் கம்பளை வலய கல்வி காரியாலயத்திற்கு...

2, 500 ரூபா சம்பளம் வேண்டும்! தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!!

0
ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்டத்தில் 7 பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன் போராட்டத்தில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...