தேயிலை தூளை கொண்டுசெல்ல தடை – பொலிஸில் முறைப்பாடு
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியொன்றுக்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூளை தொழிற்சாலைகளுக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர்...
நாறுகிறது ஹட்டன் நகரம்! தூங்குகிறது நகரசபை!!
ஹட்டன் நகரில் பாரிய அளவில் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பஸ் தரிப்பிடங்களிலும், வர்த்தக நிலையங்களுக்கு அருகாமையிலும், இலங்கை மீன் பிடி...
லுணுகலையில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!
லுணுகலை, கைக்காட்டி சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பிபிலையிலிருந்து லுணுகலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸொன்றும், லுணுகலையில் இருந்து கொக்காகலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே...
நுவரெலியா மாவட்டத்துக்கான புதிய DIG கடமையேற்பு!
நுவரெலியா மாவட்டத்துக்கான புதியபிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.எஸ்.என்.பீரிஸ், இன்று தமது கடமைகளை, நுவரெலியாவிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
புதிய பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அணிவகுப்பு...
மலையகத்துக்கு அரிசி ஏற்றிவந்த லொறி விபத்து – சாரதி படுகாயம்!
நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா...
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – கொரோனா பரவும் அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் வார இறுதியில் சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரித்து...
நுவரெலியாவில் பாரிய மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!!
நுவரெலியா, மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவளைக்கான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
கடும் சிரமத்துக்கு பின் நுவாரெலியா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார...
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 13 தொழிலாளர்கள் பாதிப்பு!
மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில் 13 தொழிலாளர்கள், இன்று முற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
10 பெண் தொழிலாளர்களும், மூன்று ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்...
புனித செபஸ்தியார் திருச்சொரூபம் உடைப்பு – இருவர் லுணுகலை பொலிஸாரால் கைது!
லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபத்தை தேசப்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் லுணுகலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ரோட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய...
வெகுவிரைவில் மாநகரசபையாகிறது ஹட்டன் நகரசபை! பிரதமர் உறுதி!!
ஹட்டன் நகரசபை வெகுவிரைவில் மாநகரசபையாக தரமுயர்த்தப்படும் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இடைக்கால வரவு - செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...












