பதுளையில் திடீர் தேடுதல் வேட்டை – 94 பேர் கைது!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (31) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை குறித்த தேடுதல் வேட்டை...
ஹப்புதளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொட்டுலாகலை தோட்டத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்படி தோட்டத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு...
‘மலையக மண்ணையும், பெண்ணையும் கண்கள்போல இ.தொ.கா. காக்கும்’ – பாரத் உறுதி!
" நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள்...
பசுமாட்டை திருடியவரை மடக்கி பிடித்த நானுஓயா பொலிஸார்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுமாட்டினை களவாடி விற்பனை செய்ய முற்பட்டவர் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் இருந்து நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்திற்கு விருந்தாளியா வருகை தந்தவர்...
கர்ப்பிணி பெண் உட்பட நால்வர்மீது குளவிக்கொட்டு – பொகவந்தலாவையில் சோகம்!
பொகவந்தலாவையில், கொழுந்து கொய்து கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று பிற்பகல் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை, பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், இதில் கர்ப்பிணி பெண்ணொருவர்...
“சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை உடன் நிறுத்தவும்”
பெற்றோர்களே சிந்தியுங்கள், பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பாதீர்கள்.தொடர்ந்தும் எங்களுடைய பிள்ளைகளை பலிகொடுப்பதை நிறுத்தங்கள் என மலையகமக்கள் முன்னணியின்தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்...
நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி மரணம்.
கம்பஹா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் வீட்டு பணி பெண்ணாக பணியாற்றி வந்த மற்றுமொரு மலையாக சிறுமி சடலமாக வெள்ளிக்கிழமை (19) வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கலியா...
பொகவந்தலாவ வாசிகள்மீது பலாங்கொடையில் தாக்குதல் – அறுவர் காயம்! நால்வர் கைது!!
பொகவந்தலாவ பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு தொழில்நிமித்தம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் பின்னவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ கெம்பியன் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்.
பலாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு...
பொகவந்தலாவ – சிங்காரவத்தை செல்லும் வீதியை புனரமைக்ககோரி மக்கள் போராட்டம்!
பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாரு கோரி தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்று (19.08.2022) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சிங்காரவத்தை தோட்டத்தின் கிராம அபிவிருத்தி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த...
பசறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பசறை பகுதி பாடசாலையொன்றில் மாணவர்கள் 16 பேர் ஆசிரியர்கள் மூன்று பேர் உள்ளடங்களாக 19 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் இன்று (18) மு.ப...











