வன விலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்ட மின் வேலையில் சிக்கி இளைஞன் பலி!
அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...
களைகட்டுகிறது நுவரெலியா! சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு!!
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பதுளையில் 68 கைதிகள் விடுதலை!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் இன்று (25) விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை சிறைச்சாலையில் இருந்து 12...
எல்ல 9 வளைவு பாலத்துக்கு அருகே ரயில் மோதி 22 வயது யுவதி பலி! விபத்தா, தற்கொலையா?
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு தபால் ரயில் மோதி 22 வயது யுவதியொருவர் இன்று (25) உயிரிழந்துள்ளார்.
எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகிலேயே இன்று காலை இச்சம்பவம்...
ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் நத்தார் விசேட ஆராதனை…..
இருளை நீக்கி மனித வாழ்வில் ஒளியேற்றுவதற்காக பூமியில் அவதரித்து இயேசு பாலகனின் பிறப்பினை நினைவு கூர்ந்து மலையகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி...
கார் விபத்தில் தந்தை பலி – மகன் காயம்! கம்பளையில் சோகம்…!!
கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதி எக்கால பகுதியில் வைத்து காரொன்று, வீதியைவிட்டு விலகி வீடொன்றின் வாசல் மீது வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த உலப்பனையைச் சேர்ந்த நீல் ரோஹன...
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து விசேட அதிரடிப்படை நீக்கம்! பின்னணி என்ன?
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான...
தடைகளைத் தாண்டி உலக சாதனை படைத்த பலாங்கொடையைச் சேர்ந்த 9 வயது மாணவன்!
இரத்தினபுரி, பலாங்கொடையைச் சேர்ந்த பாக்கியராஜா முரளிதரன் என்ற 9 வயது மாணவன் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆட்டிசம் என்ற நரம்பியல் குறைப்பாட்டால் இவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், குறைபாடுகள் - தடைகளையெல்லாம்...
சேவை நலன் பாராட்டு விழா
மலையக சமூகத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான - மலையக ஆளுமை , கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இராஜேந்திரன், கல்வி சேவையில் இருந்து கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஓய்வுபெற்றார். இந்நிலையில்...
மலையகத்தில் பதிவாகியுள்ள கொரோனா மரணம்…!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கம்பளை, எக்கால பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய...



