மடுல்சீமை பொலிஸ் பிரிவில் நான்கரை கிலோ கஞ்சா மீட்பு! ஒருவர் கைது!!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகஸ்தலாவ பகுதியில் 4 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...
சிவனொளிபாதமலை யாத்திரை டிச. 26 ஆரம்பம் – விசேட போக்குவரத்து சேவை ஏற்பாடு!
சிவனொளிபாதமலை யாத்திரை இம்மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்தோடு ஆரம்பமாவதையிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ரயில்வே திணைக்களம்...
கொட்டகலையில் ஆன்மீக எழுச்சி பேரணி…!
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 8.30 மணிக்கு கொட்டகலை...
விபத்தில் பல்கலை மாணவன் பலி! கம்பளையில் சோகம்!!
கம்பளை, கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகல்ல நகரில் மோட்டார் சைக்கில் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியால் பல்கலை கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பளை...
‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ – நுவரெலியாவில் நாளை நிகழ்வு – சஜித்தும் பங்கேற்பு!
'200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிபடுத்தியும் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்தும் நிகழ்வொன்று நாளை (24) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியீடு
200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியிடப்படவுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகளுக்கான செயலாளர் H.H விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நாளை மறுதினம் 24 ஆம் திகதி மலையக மக்கள்...
அமெரிக்காவில் இருந்துவந்து பெருந்தோட்ட மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய வைத்தியர்….!
அமெரிக்காவில் வைத்தியராக பணியாற்றும் வைத்தியர் ரிகாஷா சவாஹிர் விடுமுறையை கழிப்பதற்காக அவரது கணவருடன் இலங்கை வந்துள்ளார்.
அவர் பதுளை, ஹப்புத்தளையில் இருக்கும் கெல்பெர்ன் மவுண்டன் வியூ பங்களாவில் இரு தினங்கள் தங்கினார்.
அதன்போது, வீரகேசரி ஸ்தாபனத்தின்...
பதுளை பொலிஸ் பிரிவில் இரு கைக்குண்டுகள் மீட்பு!
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13ஆம் கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு...
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் எழுச்சி மாநாடு நாளை கொட்டகலையில்!
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் நாளை 23 ஆம் திகதி கொட்டகலை...
ஆயிரமே இல்லை! இப்போது 1700?
இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் காலூன்றி 200 வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம். அவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை முக்கியமாக குறிப்பிட முடியும்.
முன்னாள்...



