மரையை வேட்டையாடிய இருவர் பொகவந்தலாவையில் கைது!

0
தேயிலை மலைகளில் சுற்றித் திரிந்த மரையை கொன்று, இறைச்சியாக்கிய இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் ஒருவரின் வீட்டை...

எல்ல பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

0
பதுளை, எல்ல ஹெல்ப பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை - பதுளை பிரதான வீதியில்...

ஹப்புத்தளையில் விபத்து – கனரக வாகன சாரதி படுகாயம்!

0
ஹப்புத்தளை, பெரகளை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கனரக வாகனமொன்று, மேல் வியாரகல பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த...

கண்டி எசல பெரஹரா ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பம்!

0
கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க எசல பெரஹரா ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் திலங்கதெல அறிவித்தார். எசல பெரஹராவுக்காக காப்பு கட்டல் நிகழ்வு...

அரசின் பேச்சாளராக ரணில் – ராதாகிருஷ்ணன் சீற்றம்!

0
21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அது முழுமையாக நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று (16.06.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,...

கசிப்பு உற்பத்தியில் ஈட்பட்ட நபர் லுணுகலையில் கைது!

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் 19 ஆம் கட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 37 வயதுடைய நபர் ஒருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 18 ஆயிரம் மில்லி...

மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி! தலவாக்கலையில் சோகம்!!

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை மரம் ஒன்றினை வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் அம்மரத்தின் ஒரு பகுதி நெஞ்சு பகுதியில் தாக்கியதில் அவர் சம்பவ...

கந்தபளை காணி ஊழல்! நடந்தது என்ன?

0
நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை நகரில் பல கோடி ரூபா பணப் பரிமாற்றத்துடன் இடம்பெற்ற காணி ஊழல் பற்றி கடந்த வாரம் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தோம். அந்த ஊழல் குறித்து மேலும் பல தகவல்கள் எமக்குக்...

பெருந்தோட்ட தரிசு காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்தல்: தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா?

0
கடந்த வார இறுதியில் மூன்று முக்கிய விடயங்கள் எமது பதிவுக்குள்ளாயின. அவை மூன்றும் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ்நாடு அரசு வழங்கிய உணவுப் பொருட்கள் பங்கீடு, பிரதமர் ரணிலின்...

‘கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் – உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் 20 குடும்பங்கள்’

0
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தின் பிரிவான மோர்சன் குடியிருப்பு பின்புறத்தில் உள்ள மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களைச் சார்ந்த 70 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இத்தோட்டம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...