‘நேசக்கரம் நீட்டும் இந்தியாவை என்றும் மறக்ககூடாது’ – ராதா

0
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை மக்கள் பட்டினிச்சாவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த அனைத்து உதவிகளையும் நாம் என்றுமே மறந்து விட முடியாது. எனவே நாம் என்றும் இந்திய அரசாங்கத்திற்கு...

பசறை சுகாதார பிரிவில் 19 பேருக்கு டெங்கு

0
பசறை, சுகாதார பிரிவில் 19 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன்  முதலாம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பசறை நகர் பகுதியில் பதினேழு டெங்கு நோயாளர்களும், ஹாட்றுப்ப பகுதியில் இரண்டு...

வட்டவளையில் தேயிலை மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

0
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விறகு தேடுவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை மலைக்கு...

கொழும்பு கறுப்பு சந்தைக்கு ஹட்டனில் இருந்து ‘கேஸ்’ – அம்பலமான ‘திருட்டு டீல்’!

0
கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக அட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று (23) மீட்டுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக...

எரிபொருள் வரிசை மோதல் தொடர்கிறது – ஹட்டனில் பதற்றநிலை!

0
அட்டன் நகரில் எம்.ஆர். பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இன்று பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு 5 நாட்களுக்கு பின்னர்...

மொக்கா தோட்டத்தில் குளவிக்கொட்டு – நால்வர் பாதிப்பு!

0
மஸ்கெலியா, பொலிஸ் பிரிவுக்கட்பட்ட மொக்கா - தோட்டத்தில் நான்கு பென் தொழிலாளர்கள் இன்று (22) முற்ப்கல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவேளை, மரமொன்றிலிருந்த குளவிகள் களைந்து வந்து குறித்த தொழிலாளர்களை...

தலவாக்கலைக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை – காத்திருந்தவர்களால் அமைதியின்மை

0
தலவாக்கலை நகர மத்தியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த  ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்து, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்தவர்களால் இன்று (22) அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிரப்பு...

முதியவர்மீது மோதியது ஆட்டோ – பசறையில் பயங்கர விபத்து!

0
பசறை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற விபத்தில் பாதசாரதியொவர் படுகாயமடைந்துள்ளார். பண்டாரவளையிலிருந்து லுணுகலை நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, பசறை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட 82 வயதுடைய வயோதிபர்மீது மோதியதாலேயே...

தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் தீ – நான்கு லயன் குடியிருப்புகள் சேதம்!

0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (22) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. குறித்த நான்கு வீ்டுகளிலும்...

வீடு கட்ட 20 பேர்ச்சஸ் காணி – விவசாயத்துக்கு 2 ஏக்கர்! ஹட்டனில் போராட்டம்!!

0
மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் ஹட்டனில் இன்று (21.06.2022) காணி தினம் நடைபெற்றது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...