நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….

0
நுவரெலியா மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறி வகைகளை கொண்டு செல்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்ட விவசாயிகள்,...

நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!

0
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர...

எரிபொருள் நெருக்கடி – 3 நாட்களே நாடாளுமன்றம் கூடும்!

0
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரமும் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற...

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும்

0
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2022 அன்று...

பதுளையில் தீவிபத்து – 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

0
பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவவால், 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும்...

நுவரெலியாவில் 54 பாடசாலைகளில் சத்துணவு திட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு!

0
நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 54 பாடசாலைகளில் சுமார் 6 ஆயிரத்து 200 சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 'வேல்ட் விசன்' உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் அடுத்தவாரம் முதல் இத்திட்டம் அமுலுக்குவரும்...

மனைவியை கொன்ற கணவன் – நுவரெலியாவில் பயங்கரம்

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இளம் வயது தாய் ஒருவரை அவரின் கணவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். நேற்றிரவு 10.30 மணியலவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என...

தமிழக நிவாரண பங்கீட்டில் குளறுபடி நீடிப்பு! திம்புள்ள தோட்ட மக்கள் கொதிப்பு!!

0
இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொட்டகலை, திம்புள்ள பகுதியில் உள்ள இரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று (25) கவனயீர்ப்பு...

ஹட்டனில் சாலை மறியல் போராட்டம் – போக்குவரத்து முடக்கம்!

0
அட்டன் பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (25.06.2022) வீதிக்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்ததால் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக முடங்கியது. பதற்ற நிலையும் உருவானது....

எரிபொருள் பௌசரை மறித்து பசறையில் போராட்டம்!

0
பதுளையிலிருந்து படல்கும்பரை நோக்கி பயணிக்க தயாரான 'எரிபொருள் பௌசரை', முன்னோக்கி செல்லவிடாது, பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டது. பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...