‘நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு’

0
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்துக்கொள்ள முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நுவரெலியா...

‘பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட மக்களே பெரிதும் பாதிப்பு’

0
நாட்டின் பொருளாதார சீரற்ற நிலைமை காரணமாக பெருந்தோட்ட மக்கள் ஏனைய மக்களை விட பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான...

ஹட்டனிலும் மண்ணெண்ணெய் வரிசை! மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

0
மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை முதல் ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மின்வெட்டு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு...

‘மக்கள் பட்டினியில் வாடும்போது இவர்களுக்கு அமைச்சு பதவி கேட்கிறதா’

0
"மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

‘சர்வக்கட்சி மாநாட்டில் ம.ம.மு. பங்கேற்கக்கூடாது – கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுப்பு’

0
" அரசால் நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாட்டில் மலையக மக்கள் முன்னணி பங்கேற்கக்கூடாது என கட்சி உறுப்பினர்கள் கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்." - என்று மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்...

மாணவி கொலை – சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!

0
ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஹாலிஎல பாடசாலை மாணவி ஒருவர், பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் உடுவரையில் வைத்து கொலை செய்யப்பட்ட...

15 அடி பள்ளத்தில் வீழ்ந்து பொலிஸ் வாகனம் விபத்து!

0
நுவரெலியா, டயகம பொலிஸ் நிலையத்துக்கு உரித்தான பொலிஸ் ஜீப் வாகனம், நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி காயமடைந்துள்ளார். சுமார் 15 அடி‌ உயரத்திலிருந்து கீழே விழுந்து  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....

விலையேற்றத்துக்கு எதிராக ராகலை சந்தியில் போராட்டம் (படங்கள்)

0
நுவரெலியா – இராகலை மாக்குடுகலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாட்கூலி தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து 18.03.2022 அன்று இராகலை புருக்சைட் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள...

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

0
- பாரத பிரதமருக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு - இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை ஓரளவு...

நுவரெலியா ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் 12 மாணவர்கள் சித்தி

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் (Holbrook primary) , புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திப்பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர். திருமதி புஸ்பநீலா தெரிவித்துள்ளார். இதன்படி, சந்திரகுமார் தாருகேசஷன் -175 முருகானந்தன்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...