தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகளாக்குவேன் – லயன் யுகத்துக்கும் முற்றுப்புள்ளி – சஜித் உறுதி

0
" மக்கள் சக்தி ஊடாக ஜனநாயக வழியிலான ஆட்சிமாற்றத்தையே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதற்கான நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். இலங்கை...

ஹட்டனில் ‘டீசல் வரிசை’ – அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் (படங்கள்)

0
ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று (05.03.2022) நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நாடளாவிய...

ஹட்டன், ராகலை, கொத்மலை வருகிறார் முரளி! இலவச கல்வி, பயிற்சி மன்றங்களும் ஆரம்பம்!!

0
உலக சாதனை படைத்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று மலையகத்துக்கு பயணம் மேற்கொள்கின்றார். இளைஞர்களுக்கான வேலைத் திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே முரளிதரன் மலையக விஜயம் அமைந்துள்ளது. இதன்படி ஹட்டன், ராகலை,...

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மலையகத்திலும் கையெழுத்து வேட்டை

0
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்தும் போராட்டம் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மற்றும் மலையக சிவில் அமைப்புகளின் பங்கேற்புடனேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கபபடுகின்றது. இதன்படி...

‘மக்களுக்கான இ.தொ.காவின் பயணத்தை தடுக்க முடியாது’ – பாரத்

0
 " மலையக மக்களுக்கு சேவையாற்றுவதும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதுமே காங்கிரஸின் பிரதான நோக்கம். கல்வி புரட்சி மூலமே எமது சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது. எனவே, எமது இலக்கை...

‘எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டுக்கு எதிராக மலைநாட்டில் போராட்டம்’ (படங்கள்)

0
எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டுப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (03.03.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பியினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள்,...

பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு-செந்தில் தொண்டமான் நடவடிக்கை

0
பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டிடம்  சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த  கோரிக்கைக்கு...

மஸ்கெலியாவிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…..

0
நாட்டில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா நகரிலும் நேற்று மாலை முதல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் டீசல்...

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக லிந்துலையில் போராட்டம்

0
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வாகன சாரதிகள் மாத்திரமலலாது சுயதொழில் முயற்சியாளர்கள் விவசாயிகள் உட்பட பலரும் தமது அன்றாட ஜீவன் அபாயத்தை முன்னெடுக்க முடியாத நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்....

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் பாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது (படங்கள்)

0
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் பாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் அயோகத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இராமர் ஆலயத்தில் , எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் பாதமே அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...