‘தொண்டமானின் மகள் பங்கேற்ற கலந்துரையாடல்’ (படங்கள்)

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும், சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்திற்கும் (Public Service International) இடையேயான சந்திப்பு இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று நடைபெற்றது. இளம் தொழிலாளர் தலைமைகளை உருவாக்குதல், தொழிற்சங்க ரீதியான உரிமைகளை...

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – ஒருவர் பலி! மூவர் படுகாயம்!!

0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோவொன்று, 24.11.2021 நேற்றிரவு 7...

பதுளையை அச்சுறுத்தும் மூன்று நோய்கள்!

0
பதுளை வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் கடந்த ஐந்து தினங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் எலிக் காய்ச்சலினால் 30 பேர்...

100 ஆண்டுகள் பழமையான லயன்கள் – என்று மாறும் அவலம்?

0
பலாங்கொடை தோட்டப் பகுதிகளிலுள்ள அநேகமான தோட்டக் குடியிருப்புகள் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் கூரைகள், சுவர்கள் பழுதடைந்து உள்ளமையால் குடியிருப்புகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக தோட்டத்...

கம்பளையில் ஆணில் சடலம் மீட்பு! பலகோணங்களில் விசாரணை!!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணம்புவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சட்டம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை நகரிலிருந்து கல்வெல பகுதிக்கு செல்லும் வழியிலுள்ள கட்டிடமொன்றுக்கு அருகிலிருந்தே சுமார் 34 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் இவ்வாறு...

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

0
அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1, 500 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.11.2021) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்,...

கொரோனாவால் பதுளையில் மேலும் நால்வர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் 23-11-2021 (இன்று) நால்வர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்க 490 ஆக அதிகரித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமே, இம்...

IMF ஐ உடன் நாடுங்கள் – அரசுக்கு ராதா ஆலோசனை

0
இலங்கை தற்போது பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமானால் அது சர்வதேச நாணய நிதியத்தில் மாத்திரமே முடியும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும்...

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து வட்டகொடையில் போராட்டம் (படங்கள்)

0
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.   மாணவர்களும் இணைந்து நடத்திய இந்த...

ஐ.நாவை நாடும் மலையக விவசாயிகள்! நடக்கப்போவது என்ன?

0
aபதுளை மாவட்டம் உள்ளிட்ட மலையக மரக்கறி விவசாயிகள் தமக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத் தரும்படி கோரி, ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திற்கு நீண்ட மகஜரொன்றை அனுப்புவதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பதுளை மாவட்ட விவசாய...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...