இலங்கைவந்த தமிழக சிற்பி நுவரெலியாவில் திடீர் மரணம்
நுவரெலியா ஹய்பொரஸ்ட் இல.03 பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்பி பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்து (09) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நன்னைலன் திருவூர் தமிழ்நாட்டைச் சேர்ந்த...
ஆட்டோ சாரதியின் நேர்மை – ஜேர்மன் உல்லாச பயணியின் பணப்பையை மீள ஒப்படைப்பு
சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற ஜேர்மன் நாட்டு தம்பதியினரின் காணாமல் போன பணப்பை மற்றும் முக்கியமான ஆவணங்களை முச்சக்கரவண்டி சாரதியொருவர் மீட்டெடுத்து ஒப்படைத்துள்ளார். ஹற்றன் நகரில் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில்புரியும் எல்.எச் சுமித் என்பவரே இவ்வாறு...
சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த தீர்மானம்
நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் தீர்மானமொன்று நுவரெலியா பிரதேச சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேசசபையின் இம்மாதத்திற்கான மாதாந்த கூட்டம் நேற்று முன்தினம் (8) வியாழக்கிழமை பிற்பகல்...
கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் – மனோ தெரிவிப்பு
" கண்டி மாவட்டத்தில் நானும் களமிறங்கினேன், பல சவால்கள் இருந்தன. அவற்றை எதிர்கொண்டேன். தோல்வி என்பதைவிட தோற்கடிக்கப்பட்டேன். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகே கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்தது, அந்த...
இரவு நேர ரயில் சேவைகள் இடை நிறுத்தம்
மோசமான வானிலை காரணமாக 2 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை வரையான புகையிரத சேவையினையும், பதுளை முதல் கொழும்பு கோட்டை...
அடை மழை – கடும் காற்று – மண்சரிவு! நுவரெலியாவில் இருவர் பலி!
பதுளை உட்பட மலையகத்தில் சில பகுதிகளில் வீசிய மினி சூறாவளியினால். ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து...
பலத்த காற்று – பசறை பாடசாலைக்கு இன்று விடுமுறை
பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளைத் தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள்,பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு...
கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி
உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (08) அதிகாலை 4.15 மணியளவில் மரம் ஒன்றின் கிளைகள் வீழ்ந்துள்ள நிலையில் அவ்வீட்டின் ஒரு...
காவல் நிலையத்திலேயே தமிழ்க் கொலை….
கண்டி- கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள கடுகண்ணாவ நகர பொலிஸ் நிலையப் பெயர் பலகையையே இங்கு காண்கிறீர்கள். இப்படி பொது இடங்களில் தமிழ் மொழிக் கொலைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இது....
பசறையில் பலத்த காற்று – கூரைகள் அள்ளுண்டுச்சென்றன – மரங்கள் முறிவு! போக்குவரத்தும் தடை
பதுளை, பசறை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக பசறை - பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ஆம் கட்டைப் பகுதியில், வீதியோரங்களில்...












